வெள்ளி, 23 ஜூலை, 2010

உடைந்தது நரேன் குரூப்!!!!!!!!!!!!!!!!


அரிதாகிவரும் பேஸ்புக் பாவனையை மீண்டும் உயர்த்தவும், பேஸ்புக் உரிமைகளை மீட்டு எடுக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்திட்காக, நரேன்.அர்ஜீன் அவர்களால் கடும் முயட்சிகளிட்கு பின் உருவாக்கப்பட்ட வெள்ளவத்தை நரேன் குரூப்பினர் தமது இலட்சியத்திலிருந்து விலகி வருவது பேஸ்புக் பாவனையாளர்களை கவலையடையச்செய்திருக்கின்றது!!
கடந்த சில மாதங்களாக தமது கடுமையான போராட்டத்தினால், பேஸ்புக் பாவனையாளர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திய இவர்கள், தற்போது தமது பேஸ்புக் பாவனையை குறைத்திருப்பது குறித்து பல்வேறு வட்டாரங்களில் இருந்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுல்லாது!!
இது குறித்து தகவல் அறியும் பொருட்டு நமது "வெள்ளவத்தை கருப்பு ஆடு"
மேட்கொண்ட முயட்சிகளின் பயனாக சில தகவல்கள் கிடைத்துள்ளன!!!!!!

சில தினங்களிட்கு முன்னர் நரேன்.அர்ஜீன் அவர்கள் இளையவர்களிட்கு வழிவிடும் வகையில் தனது தலைமைப்பதவியை ராஜீனாமா செய்ததும், புதிய தலைவராக நரேன்.சுரேஷ் அறிவிக்கப்பட்டமையும் அனைவரும் அறிந்ததே!! இதேவேளை தலைமை பதவிக்காக கடும் முயசிகளை மேட்கொண்டிருந்த நரேன்.பட்டு அவர்கள், பதவி கைமாரியமையினால் கடும் அதிருப்திக்காலானார்! இதனால் க்ரூப்பிட்குள் உட்கட்சி முரண்பாடுகள் அதிகரிக்கவே, முன்னாள் தலைவர் நரேன்.அர்ஜீன் அவர்கள் பட்டுவி க்ரூப்பிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தினார்!
இதனால் மனமுடைந்துபோன பட்டு தனது பால்ய நண்பனும் , ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளருமான நரேன்.சுமந்திரனுடன் வெளியேறி நரேன் குரூப் எனப் பொருள்படுமாறு "பொல்லார் அணி" எனும் புதிய குரூப்பை உருவாக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது!!!
இது குறித்து ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய பொல்லார்..பட்டு அவர்கள் " நான் நரேன் குரூப்பினரிட்காக அல்லும் பகலும் கடுமையாக உழைத்தேன், பாஎச்புக் பாவனையை உயர்த்த வேண்டும் என்ற எமது குரூப்பினரின் கொள்கைக்காக இருபத்திநான்கு மணிநேரமும் ஒன்லைனில் இருந்தேன், ஒரே நாளில் பல்வேறு வால் போஸ்டுகளை எழுதித்தள்ளினேன், நான் என்ன எழுதுகிறேன் என எனக்கே தெரியாத போதும், எங்காவது ஆட்டையப்போட்டு கமெண்ட் பண்ணினேன்! ஆனால் சுரேஷ் பேஸ்புக் பாவனையை உயர்த்துவதட்காக என்ன செய்தார்? ராப் பாட்டுக்கு ஆடிவிட்டால் போதுமா? இவ்வளவு சேவைகள் செய்த எனக்கு தலைமைப்பதவி வழங்காமல், தனக்கு ஹோட்டல் ரோலக்சில் ஒரு பிளேன் ரீ வாங்கித்தந்த ஒரே காரனத்திட்காக சுறேஷிட்கு தலைமைப் பதவி வழங்கியுள்ளார் அர்ஜீன், இதுவே நானும் பொல்ல்ர்..சுமந்திரனும் இணைந்து புதிய குரூப்பை உருவாக்க காரணம்" இப்படி முடித்தார் பட்டு.

பேஸ்புக் பாவனையில் அர்ஜீனுக்கு ஈடு இணையாக விளங்கும் ஒரே நபர் பட்டு மட்டுமே! (இன்னொருவர் இருக்கிறார் பெயரைச் சொன்னாள் டென்சனாகிவிடுவார், அவர் பெயர் நித்தியானந்தா இல்லை. வேற வேற!)
இப்படி இருக்கையில் சுறேஷிட்கு எப்படி தலைமைப்பதவி வழங்கப்பட்டது என மக்கள் கேள்விஎளுப்பியுள்ளனர்!
நரேன் குறூப்பினரின் பெயர்கள்.
நரேன்.சுரையா(சுரேஷ்) -தலைவர்
நரேன். சினேக் நேசன்- செயலாளர்
நரேன். ஜனா-குரு-தொழில்நுட்ப பிரிவுத் தலைவர்
நரேன்.தனஞ்சயன்- பிரச்சாரப் பீரங்கி
நரேன்.பிரதாபன்-கொம்மிட்டீ மெம்பர்

பொல்ல்ர் அணி விபரம்.
பொல்ல்ர் .பட்டு-தலைவர்
பொல்ல்ர் .சுமந்தி-செயலாளர்

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

புது அணி தொடங்கிய பட்டுவின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்!!

NIROSH சொன்னது…

polar super.......

கருத்துரையிடுக