சனி, 27 மார்ச், 2010

ஐ.பீ.எல்.

நடை பெற்று வரும் ௨0-௨0 போட்டிகளில் எதிர்பார்ப்புகளிட்கு ஏமாற்றமாய் முன்னணி வீரர்கள் சொதப்பி வருவது ரசிகர்களிட்கு வெறுப்பை அளித்து உள்ளது. சனத், தில்ஷன், கங்குலி,அதிகம் எதிபார்க்கப்பட்ட பொல்லார்ட் என்று கோட்டை விட பொறுமையாய் ஆடி சச்சின் ரன் குவிக்க, மன்கூசுடன் ஹய்டேன் பெரிதஹா அசத்த முடியாமல் இருக்க பதான் சஹோதரர்கள் அசத்தி வருகிறார்கள். மறுபுறம் கொழுப்பு கூடிய சங்கா தலைமை, பட்டிங் இரண்டிலும் சோடை போக, அவரால் ஒதுக்கப்பட்ட வாஸ்,முரளி ஆகியோர் நக்கலாக சிரிக்கிறார்கள். சனத் மட்டும் அடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.ஆனாலும் என்ன தான் இருந்தாலும் ௨0-௨0 என்பது திறமையானவர்களின் போட்டி என்று சொல்ல முடியாது. கண்மூடித்தனமாக நொறுக்கும் முரடர்களின் சொர்க்காபுரி! அவ்வளவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக