செவ்வாய், 30 மார்ச், 2010

நண்பர் சாமி!

அண்மையில் எமது குழுவினர் மிகுந்த உயிர் அச்சுருத்தல்களிட்கும் மத்தியில் பலரை பற்றி எழுதி வீட்டை விடு வெளியேற முடியாமல் மூன்று நாட்களாய் முடங்கி இருந்த வேலையில், கொட்டாஞ்சேனையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது! சிவ சிவா என்று அலறியடித்துக்கொண்டு ரிசீவ் பண்ணிய பொது , எதிர் முனையில் இருந்து செந்தமிழில்(பச்சைத் தமிழில்) எம்மை அன்புடன் அழைத்தபோது தான் எமது நெஞ்சில் தண்ணீர் வந்தது! அப்படி கொடூரமாக அழைத்ததில் இருந்து அன்னார சாமி தான் என்பதை ஊகிக்கக்கூடியதாக இருந்தது! "என்ன விடயம்" என்று கேட்டபோது, சற்று வெட்கத்துடன் சாமி அவர்கள், "எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டார்! "தினேசை தூக்க வேண்டுமா? நாய்க்குட்டி பிரச்சனை இன்னும் முடியவில்லையா?" என்று நாம் திருப்பி கேட்க," இல்லடா ம்மச்சான்! நான் கொஞ்சம் பேமஸ் ஆஹ வர வேண்டும்! அதுக்கு.....' "அதுக்கு?...." "இல்லடா இப்ப நீங்கள் கொஞ்ச நாளா குட்டி கருப்பன், ஜே.எம் .ஜே, மற்றும் பலரை பற்றி பல விடயங்களை கூறி, பிரபல்யம் ஆக்கிப்போடீன்கள்!, அத மாதிரி என்னை பற்றியும் ஏதாவது கேவலமா எழுதுங்கடா! அப்போ நான் பேமஸ் ஆகிடுவன்!! ஒரு செஞ் இற்கு, சாமி ஒரு ரவுடி அப்பிடி,இப்பிடி ஏதாவது கொஞ்சம் வித்தியாசமாய் ட்ரை பண்ணுங்கடா! பிளீஸ்" என்று கூற, நமது தொலைபேசி முனையில் இருந்து "த்தூ!" எனும் காரசாரமான இரைச்சல்! சாமி அவர்கள் 'என்னடா? ஸ்டேசனில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறா?" என்று அரக்க பறக்க விசாரிக்க, " இல்லடா ! காரித்துபினனான்கள்!" என்று கூற, சாமிலனிடம் இருந்து இனம் புரியாத வார்த்தைகளை கேட்கக்கூடியதாக இருந்தது! எமது காதில் இருந்து வடிந்த இரத்தத்தை துடைத்தபடி , விடயத்தை thodarnththom! சாமியை சமரசப்ப் படுத்தும் நோக்கில் , டேய் , உன்னை பற்றி என்னத்தை எழுத? டவுநிட்குல ஒருக்கா மோட்டார் சயிக்கிளில் வந்து உன்னை மிரட்டியதை பற்றி, எழுதவா? இல்லை, ஐந்தாம் ஆண்டில் அஜந்த, தக்காளியுடன் அடிபட்டதை எழுதவா? இல்லை ஆறாம் ஆண்டில் முதலும் கடைசி முறையுமாக உன்னால் ஒரு புள்ள பூச்சியை ( மரினோ) அடிக்க முடிந்த்ததே அதை எழுதவா? இல்லை குணம் சார் இன் பாடத்துக்கு செபமாலையை பிடித்து கும்பிட்டபடி இருப்பியாம் அதை பற்றி எழுதவா? இல்லை உன்னை வீடு தேடி வந்து அவ்வவ்போது மிரட்டும் பொடியளை, வீட்டுக்குள் அழைத்து , நெல்லிக்கிரசும் , கொத்து ரொட்டிஉம வாங்கி குடுத்து, உனக்கே உரித்தான பல நகைச்சுவை கதைகளை கூறி கூழ் panni anuppivittu , மறு நாள் emmidam வந்து " டேய், நேற்று அவங்கள் வீட்ட வந்தவங்க, நான் காதை பொத்தி irantu kuduththan , வந்த valiyae ஓடிட்டாங்கள், ஒருவனிற்கு பச்சை மட்டையால் தான் கலைத்துக் கலைத்து குடுத்தன், என்று பீலா vittiyae அதை எழுதவா? இல்லை நண்பர் visu ஒரு முறை "நேற்று எங்க veetitku மேலால போன கிபீர் கோன் adiththu விட்டு ponathu என்று கூற, arukil irunththa nee, " இத விடு எங்கட அப்பா கொழும்பிற்கு பிளேனில போகயிக்கில, எங்கட veetukku மேலால பிளேன் போகயிக்கில, "ஹாய் ! என்று sollittu தான் போனவர் என்று பீலா vitiyae அதை sollavaa? இல்லை senthil நாதன் சார் இன் class ஐ கட் adippathaal, கடுப்பான சார் , ஒரு முறை வீடு தேடி வந்து அம்மாவிடம் கம்பிலையின் பண்ண வர, அதை visu மூலம் அறிந்து கொண்டு , அயிஸ் வைத்து அனுப்பி விட்டு, அவன் என்னோட padikkira பெடியன், physics கோப்பி வாங்க வந்தவன் என்று டுமீல் விடேயே, அதை கூறவா?, இல்லை , ஒரு முறை விசுவுடன் மரினோ, உன்னை பற்றி நொண்டியாக கதைக்கும் பொது உன்னிடம் vasamaaka மாறயபோது, " டேய் அம்மா பாவம், அப்பா பாவம்,......" என்று கென்ச்சக் kenchcha கர்ண கொடூரமாக திடினாயே! அதை எழுதவா ,இப்படி பல கேள்விக்கணைகளை thoduththapothum satrum மனம் thalaraatha சாமி " adoi! நான் ஊருக்கிள ரவுடி எண்டு போம் ஆகிட்டான், thanchi, janakan(kattaippiraai), janakan(maattu maama) ஆனந்தநேசன், sumanthiran, விசு, சிவம், pattu இவங்கள் எல்லாம் அப்படித்தான் நம்புறாங்கள்! அதுக்கு ஏற்ற மாத்ரி எழுத்து! உன்னால முடியாட்டி சொல்லு, நானே எழுதி தாரன்! நீ பப்ளிஷ் பண்ணு!" இன்னொரு விஷயம் " அந்த பதிவிற்கு கீழ வந்து நான் கொடூரமா திட்டிரன், அப்பா தான் இத நான் எழுதினனான் என்று ஒருத்தரும் சந்தேக பட மாட்டாங்கள்! என்ன ஓகேவா?" என்று கூறினான்! அதுமட்டும் இல்லாமல் இன்னொன்றையும் கூறினார், " டேய், விசு மட்டும் கொஞ்சம் சந்தேக படுவான், என்னோட கனகாலமாக சுத்தினதில நம்ம பீலாக்கள் அவனிற்கு பிடிபட்டு போச்சு! ஆனாலும் பிரச்சினை இல்லை! அவன் விடாத பீலாவா நான் விடப்போறன்?"
எமக்கு இதை வெளியிட விருப்பம் இல்லாவிடினும், சாமிழனின் கொலை வெறி தாகுதளிட்கு பயந்தது இதை துரதிஷ்டவசமாக வெளியிடுகின்றோம்!

9 கருத்துகள்:

Unknown சொன்னது…

தயவு செய்து என்னை பற்றியும் எழுதவும்!
நானும் ரவுடின்னு போஃர்ம் ஆகணும்

மாயாவி சொன்னது…

அடடா என்ன ஒரு கற்பனை...
அபாரம் நண்பனே,எனது திறமைகளை சொல்லி என்னை குதூகலத்தில் ஆழ்த்தி விட்டீர்.
ரொம்ப சந்தோஷம்..
உங்கள் பணி தொடர வாழ்த்துக்க‌ள்
நன்றி மச்சி

Poornan சொன்னது…

// டேய், விசு மட்டும் கொஞ்சம் சந்தேக படுவான், என்னோட கனகாலமாக சுத்தினதில நம்ம பீலாக்கள் அவனிற்கு பிடிபட்டு போச்சு! ஆனாலும் பிரச்சினை இல்லை! அவன் விடாத பீலாவா நான் விடப்போறன்?"//
ரொம்ப பிடிச்சு இருக்கு

Poornan சொன்னது…

அருமை அஜந்த் அருமை
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

Poornan சொன்னது…

/கருத்துரைக்கப்படும் போது நல்லவை கெட்டவை இரண்டையும் சுட்டிக்காட்டப்படவேண்டும். அந்த வகையில்
1.முடிந்தளவிற்கு தமிழ் ஐ பயன்படுத்தவும்
2.சரியாக தமிழ் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளதா என சரி பார்க்கவும்/

Thananjayan Bhakeerathan Photography சொன்னது…

i don't know who wrote this..........
but so far so good
keep it up

suvai சொன்னது…

hi thananchiyan! this blog is not limitted for an author! we wish to invite all our friends, as authors and make it ur own!

Thananjayan Bhakeerathan Photography சொன்னது…

oh wow
that's great

Thana சொன்னது…

இல்லை senthil நாதன் சார் இன் class ஐ கட் adippathaal, கடுப்பான சார் , ஒரு முறை வீடு தேடி வந்து அம்மாவிடம் கம்பிலையின் பண்ண வர, அதை visu மூலம் அறிந்து கொண்டு , அயிஸ் வைத்து அனுப்பி விட்டு, அவன் என்னோட padikkira பெடியன், physics கோப்பி வாங்க வந்தவன். இது எப்ப நடந்தது ????

கருத்துரையிடுக