புதன், 31 மார்ச், 2010

முக்கிய அறிவித்தல்! " மாயாவி- கவனம்!"

வாசக பெருமக்களே! இந்த வலை தளத்திலே பல எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை எழுதுகின்றார்கள்! எனவே , சிலருடைய படைப்புக்களால், எமது எழுத்தாளர் ஒருவர் ,தாம் அச்சுருத்தல்களிட்கு ஆளாகலாம் என்ற பயத்தில் இன்று வெள்ளவத்தைக்கு போகும் தனது திட்டத்தை கை விட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன! எனவே, பாதிக்கப்பட்டவர்கள், எம்மை தாக்குவது என்று முடிவு எடுக்கும் முன்னர், அல்லது தாக்குதலின் போது இவர் தானா உண்மையில் எம்மை பற்றி எழுதியது என்பதை உறுதி செய்த பின்னர் தாக்குதலில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்! எமது வலைத்தளத்தில் மாயாவி என்ற பெயரில் எழுதுபவர் காரசாரமாக, கர்ண கொடூரமாக எழுதக்கூடியவர் என்பதால், இவரின் ஆக்கங்களிட்கும், ஏனைய, எழுத்தாலர்களிட்கும் எது வித சம்பந்தமும் இல்லை, என்பதை நாம் உறுதியாக கூறுகின்றோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக