நண்பர் ஒருவரிற்கு மோட்டார் சைக்கிள் வாங்கி ஓடி எப்படியாவது தான் சயிட்அடிக்கும் பெண்ணை மடக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனாலும் அவன் அப்பனோ வாங்கி கொடுக்க மாட்டேன் என்றிட்டான்! நண்பர் சாதாரண ஆளே கிடையாது! ரொம்ப கெட்டிக்காரன்! நல்லா பிளான் பண்ணி செய்வான்! அதனால் ஒரு நல்ல திட்டம் ஒன்று தீட்டினான்! உடனேயே தன அம்மாவிடம் சென்று , " அம்மா அம்மா ! என்னால வெளியே தலை காட்ட முடியவில்லை! இனிமேல் நான் வெளியில் செல்ல முடியாது!" என்று அழத் தொடங்கினான்! அதை பார்த்து கவலை அடைந்த தாய் , " ஏன் என்ன நடந்ததது?" என்று கேட்டல். அதற்கு அவன் " அம்மா! அம்மா! மூன்று சில்லு சைக்கிளையே ஆறாம் ஆண்டில் ஓடி பழகிய கோபி, மானிப்பாயில் காற்று அடித்தால் மன்னாரில் போய் விழும் சயன் கூட பல்சர் ஓடுறாங்க! நான் மட்டும் லுமாலசைக்கிளை அலுக்க அலுக்க ஓடி திரியிறன்! ரோட்டில ஸ்கூட்டியில் போற பெண்கள் எல்லாம் காரித்துபிறாங்க" "என்றான். உடனேயே அம்மா ," கோபி, சயன் பல்சர் ஓடுவது பல்சர் கம்பெனி காரங்களிட்கு தெரியுமா? தெரிந்தால் கம்பனியை மூடிட்டு போயிட மாட்டாங்களா? என்று kettaar. அதற்கு அவன் " அது தான் சொல்லுறன், அவங்க கம்பெனியா மூடிட்டு போயிடுரத்துக்கில பல்சர் வாங்கி தாங்க அம்மா!" என்றான். அதற்கு அம்மா தயங்கியபடி, " வாங்கி தருவது ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லை! கோபி, சயன் எல்லாம் பல்சர் ஓடுறாங்கள் என்று கேள்விப்படும் போது கட்டாயம் பல்சர் தான் வாங்க வேண்டுமா என்று யோசிக்கிறேன், பேசாமல் "150" வாங்கித்தாறன் என்று 150 ௦வாங்கி குடுத்தாச்சு! அப்புறம் ஒரு நாள் கோபி, சயன் இருவரும் நண்பர் வீடிற்கு போய் இருகிறாங்கள்! அப்போ நண்பரின் அம்மா " எங்க உங்க பல்சர்? ஏன் லேடீஸ் சைக்கிளில டபிள்ஸ் வந்து இருக்கிறீங்கள்? " என்று கேட்க இருவரும் ஒன்றுமே விளங்காமல் மூச்சு திணறி இருகிறாங்கள் ! அப்புறம் தான் புரிஞ்சது நண்பர் பீலா விட்டிருக்கிறான் என்று! பிறகு நண்பரின் அம்மா " இப்படி இவன் கூறும் pothu என்னால் நம்பவே முடியவில்லை! நான் அப்படியே shoked ஆயிட்டான்!".
தாங்கள் பல்சர் ஓடினால் எப்படி இருக்கும் என்று இருவரும் சற்று நேரம் பொறுமையாக உட்கார்ந்து ஜோசித்து பார்த்தாங்க! அப்புறம் மூச்சு திணற திணற சிரிக்க ஆரம்பிச்சிட்டான்கள்! இந்த கதை வெளியில் லீக் ஆஹா , இத கேள்விப்பட்டு, நண்பர் அரவிந்த் அதர்ச்சியில் கோமா நிலைகுத்தள்ளப்பட்டார். aananth, பல்சர் ஓடுவதை அறவே நிறுத்திவிட்டார்! அது சரி, 150 வாங்கிய நண்பர்ஜே. எம்.ஜே இப்பொது ௧௫0 மேல் ஏறி உட்கார்ந்தது இருக்க அவனின் அப்பா 150 ஐ பின்னால் தள்ளிக்கொண்டு திரிகிறாராம்! ஏன் என்றால் நண்பரிட்கு மோட்டார் சைக்கிள் ஓடவே தெரியாதாம்!
சனி, 27 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
வேணாம்! அழுதிடுவேன்! முடியல.............
dai marino parvamda................
avanae suresh sonnatha nambi 50 horse power ku malae orduranilla. arna sayanum gobium orduratha partha கம்பெனியா மூடிட்டு போயிடு vankaiya.
ஜெகான் இதுகுபிறகும் 150 பல்சர் ஒடுவான் என்டு யாரும் நினைகிறீகளா
நானும் அந்த அனுபவத்தை நேரடியாக அனுபவித்தவன் என்ற ரீதியில், அந்த அனுபவத்தை பகிர்வதில் ஆனந்தமடைகின்றேன்
SEA
மச்சான் முடியலடா....
பாவம்டா ஜே.எம்.ஜே
அவனை கொஞ்சநாளாவது pulsar 150 ஓட விடுங்கடா
superp story, but i wonder if it's true
கருத்துரையிடுக